Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற தண்டனை கடுமையாக்கப்பட்டது!

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற தண்டனை கடுமையாக்கப்பட்டது!
, வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (12:39 IST)
சட்டமுன்வடிவு பேரவையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தண்டனை கடுமையாக்கப்பட்டது. 
 
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானதில் நேற்று ஆன்லைன் சூதாட்டம், தனி அலுவலர்கள் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கால நீட்டிப்பு செய்வதற்கான சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டது.
 
அதேபோல் இன்று தாக்கல் செய்யப்பட்ட சட்ட முடிவுகளில் ஒன்றாக, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தண்டனையை கடுமையாக்கும் வகையிலான சட்டமுன்வடிவு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பேரவையில் தாக்கல் செய்தார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கூட்டுறவு வங்கிகளில் உள்ள அனைத்து விவசாய கடன்கள்: முதல்வரின் அதிரடி அறிவிப்பு!