Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பால் குடிப்பதில் இவ்வளவு ஆபத்து உள்ளதா...?

பால் குடிப்பதில் இவ்வளவு ஆபத்து உள்ளதா...?
, வியாழன், 4 பிப்ரவரி 2021 (11:08 IST)
ஒரு மனிதன் அளவுக்கு அதிகமாக பால் குடித்தால் என்னவாகும் என தெரிந்துக்கொள்ளுங்கள்... 

 
ஒரு நாளைக்கு அளவுக்கு அதிகமாக பால் குடிக்கிறீர்கள் எனில் எலும்பு முறிவு ஏற்படும் ஆபத்து உள்ளது. 
 
ஒரு நாளைக்கு மூன்று கிளாஸ் பால் தினமும் குடித்தால் இறப்பின் ஆபத்து இரண்டு மடங்கு அதிகரிக்குமாம். 
 
அதிகம் பால் குடித்தால் பெண்களுக்குதான் ஆண்களைக் காட்டிலும் ஆபத்து அதிகமாம். 
 
உடல் சோர்வு, வயிறு மந்தம், நோய் அழற்சி போன்ற பிரச்னைகளை சந்திக்கக் நேரிடும். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேவையற்ற கழிவுகளை வெளிக்கொணர உதவும் இஞ்சி !!