Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகத்தில் இன்று 5,477 பேருக்கு கொரோனா உறுதி! 67 பேர் பலி !

தமிழகத்தில் இன்று 5,477 பேருக்கு கொரோனா உறுதி! 67 பேர் பலி !
, புதன், 7 அக்டோபர் 2020 (19:44 IST)
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் மேலும் 5,447 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்தப் பாதிப்பு 6,35,855 ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5,524 ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 5,80,736 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67 ஆகும். இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,984 ஆக அதிகரித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல்முறையாக 10 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு: அதிர்ச்சியில் கேரள மக்கள்