Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகத்தில் இன்று 5017 பேருக்கு கொரொனாஉறுதி ! 71 பேர் பலி

தமிழகத்தில் இன்று 5017 பேருக்கு கொரொனாஉறுதி ! 71 பேர் பலி
, செவ்வாய், 6 அக்டோபர் 2020 (18:06 IST)
தமிழகத்தில் இன்று மேலும் 5,017 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,30,4087 ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரொனாலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5,548 ஆக அதிகரித்துள்ளது. மொத்தமாக 5,78,212 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரொனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது.  மொத்தமாக இதுவரை 9,917 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் இன்று 1306 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 5,75,212 ஆக அதிகரித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பூமியை நோக்கி வரும் விண்கல்... நாளை பிற்பகல் 1 மணிக்கு மோத வாய்ப்பு!