Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர்!

coimbatore
, சனி, 1 அக்டோபர் 2022 (22:34 IST)
இன்று கோவை மாவட்டத்தில் நடந்த விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மாவட்ட ஆட்சிகள் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.


கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் ஆட்சியர் சமீரன் தலைமையில் நடைபெற்றது.

பின்னர் அவர் விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.

அருகில் மாவட்டவருவாய் அலுவலர்லீலா அலெக்ஸ்.வேளாண்மைதுறை இணைஇயக்குனர் சபிஅகமது(பொறுப்பு ) கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பார்த்திபன், கலெக்டரின் நேர் முக உதவியாளர் (வேளாண்மை ) தமிழ் செல்விஆகியோர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராஜாவின் மர்ம உயிலும் ரூ.20,000 கோடி சொத்தும் - 30 ஆண்டுகளுக்குப் பிறகு 'ட்விஸ்ட்'