Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணிக்கணக்கா யார்கிட்ட பேசிட்டிருக்க..? – தங்கையை கழுத்தை நெறித்துக் கொன்ற அண்ணன்!

Tamilnadu
Webdunia
திங்கள், 4 அக்டோபர் 2021 (12:02 IST)
பழனியில் செல்போனில் அதிக நேரம் பேசிக் கொண்டிருந்ததால் தங்கையை அண்ணனே கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பழனியில் கணபதி நகரை சேர்ந்தவர் சங்கிலியம்மாள். கணவரை இழந்த இவருக்கு வேலைக்கு போகும் கார்த்தி என்ற மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர். இவர்களில் இளைய மகளான 16 வயது சிறுமி செல்போனில் நீண்ட நேரமாக பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த சிறுமியின் பெரியம்மா மகன் பாலமுருகன், செல்போனில் யாருடன் பேசிக் கொண்டிருக்கிறாய் என விசாரிக்க, அதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பாலமுருகன் சிறுமியை கழுத்தை நெறித்துள்ளார். இதனால் சிறுமி மயக்கமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கார்கே கலந்து கொண்ட காங்கிரஸ் கூட்டத்தில் ஆளே இல்லை.. கடுப்பில் பதவி பறிப்பு..!

தங்கச்சிக்கிட்டயே தப்பா பேசுவியா? தவெக விர்ச்சுவல் வாரியர் விஷ்ணுவுக்கு தர்ம அடி! - நடந்தது என்ன?

பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுவது எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு.

ஒரு லாரியில் கேஸ், ஒரு லாரியில் மண்ணெண்ணெய்! வேகமாக வந்து மோதிய அரசு பஸ்! - அதிர்ஷ்டவசமாக தப்பிய மக்கள்!

திருமணத்திற்கு பிறகும் தனித்தனி கட்டில்.. இந்தியாவில் அதிகரிக்கும் ஸ்லீப் டைவர்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments