Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெள்ள நிவாரணமாக தமிழகத்திற்கு ரூ.352 கோடி ஒதுக்கீடு

Webdunia
திங்கள், 28 மார்ச் 2022 (16:48 IST)
தமிழகத்திற்கு வெள்ள நிவாரணமாக தமிழகத்திற்கு ரூ.352 கோடி  ஒதுக்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

2021 ஆம் ஆண்டில் வெள்ளப்பெருக்கு நிவாரண  நிதியாக தமிழ்நாடிற்கு மத்திய அரசு ரூ.352.85 கோடி வழங்கியுள்ளது.

கூடுதல்  நிதி வழங்கப்பட்ட ஐந்து மாநிலங்கள் ஆந்திர பிரதேச  மாநிலத்திற்கு ரூ.351. 43 கோடி ரூபாயும்,  இலாமச்சல பிரதேசத்திற்கு ரூ.112.19 கோடியும், கர்நாடக மாநிலத்திற்கு ரூ.429.39 கோடியும், மஹாராஷ்டிர மாநிலத்திற்கு ரூ.355.39 கோடியும் புதுச்சேரி மாநிலத்திற்கு ரூ.17. 8 6 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலாப்பழம் சாப்பிட்டாதை மது அருந்தியதாக காட்டிய மிஷின்.. 3 டிரைவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்..!

ஒரே நாளில் 11 பேரை தெரு நாய்.. பாராளுமன்றத்தில் கவனத்தை கொண்டு வந்த கார்த்தி சிதம்பரம்..!

10 லட்சம் பேர் அமரும் வகையில் மாநாட்டு பந்தல்.. பிரமாண்ட ஏற்பாடு செய்யும் தவெக..!

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை.. கனமழையால் படகில் செல்லும் டெல்லி மக்கள்.. ஆம் ஆத்மி கிண்டல்..!

பொய் சொன்னாள்.. கொன்று விட்டேன்.. லிவ் இன் பார்ட்னரை கொலை செய்த வாலிபர்.. குழந்தையும் கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments