Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ரூ.3500 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

Webdunia
திங்கள், 28 மார்ச் 2022 (16:43 IST)
தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுக்கு வந்த பின்னர் அந்நிய நேரடி முதலீடு அதிகரித்துள்ளதாவும் 2021 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை முதலீடு 41.55 அதிகரித்துள்ளதாக  மத்திய தொழில்துறை அமைச்சக புள்ளிவிபரத்த்ல் தெரியவச்ந்துள்ளது.

தற்போது துபாய் சுற்றுப்பயணம் சென்றுள்ள  தமிழ் நாடு முதல்வர் முக.ஸ்டாலின்  முன்னிலையில் இன்று ரூ.3500 கோடி முதலீட்டியில் 3 திடங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைத்து ஏடிஎம்களில் 100, 200 ரூபாய் நோட்டுகள் இருக்க வேண்டும்! - வங்கிகளுக்கு RBI அதிரடி உத்தரவு!

ராமதாஸ், அன்புமணி திடீர் சந்திப்பு.. தந்தை - மகன் சமாதானம் ஆகிறார்களா?

மீண்டும் ஏற்றத்தில் இந்திய பங்குச்சந்தை.. இனி உச்சம் தான் அடுத்த இலக்கு..!

ஆப்கானிஸ்தான் உள்பட 12 நாட்டினர் அமெரிக்காவில் நுழைய தடை.. என்ன காரணம்?

சென்னையில் இன்று 17 மின்சார ரயில்கள் ரத்து: முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments