Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெள்ள நிவாரணமாக தமிழகத்திற்கு ரூ.352 கோடி ஒதுக்கீடு

வெள்ள நிவாரணமாக தமிழகத்திற்கு ரூ.352 கோடி  ஒதுக்கீடு
, திங்கள், 28 மார்ச் 2022 (16:48 IST)
தமிழகத்திற்கு வெள்ள நிவாரணமாக தமிழகத்திற்கு ரூ.352 கோடி  ஒதுக்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

2021 ஆம் ஆண்டில் வெள்ளப்பெருக்கு நிவாரண  நிதியாக தமிழ்நாடிற்கு மத்திய அரசு ரூ.352.85 கோடி வழங்கியுள்ளது.

கூடுதல்  நிதி வழங்கப்பட்ட ஐந்து மாநிலங்கள் ஆந்திர பிரதேச  மாநிலத்திற்கு ரூ.351. 43 கோடி ரூபாயும்,  இலாமச்சல பிரதேசத்திற்கு ரூ.112.19 கோடியும், கர்நாடக மாநிலத்திற்கு ரூ.429.39 கோடியும், மஹாராஷ்டிர மாநிலத்திற்கு ரூ.355.39 கோடியும் புதுச்சேரி மாநிலத்திற்கு ரூ.17. 8 6 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ரூ.3500 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம்