Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வழக்குகளை எதிர்கொள்ள சட்ட ஆலோசனை குழு! – உஷாராகும் அதிமுக!

Webdunia
வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (13:54 IST)
தொடர்ந்து அதிமுகவினர் மீது வழக்குகள் போடப்பட்டு வரும் நிலையில் சட்ட ஆலோசனை குழுவை அமைக்க அதிமுக திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்த நிலையில் சமீப காலமாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஏ.கே.செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடந்ததும், வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அதிமுக மீது பழிவாங்கும் நடவடிக்கையாக திமுக வழக்குப்பதிவதாக அதிமுகவினர் குற்றம் சாட்டி வருகின்றனர். அதிமுகவினர் மீது போடப்படும் வழக்குகளை எதிர்கொள்ள அதிமுக சட்ட ஆலோசனை குழுவை அமைக்க ஈபிஎஸ் – ஓபிஎஸ் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டகேங்ஸ்டர் ரவுடி.. அதிர்ச்சியில் சிறை அதிகாரிகள்..!

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழ்நாட்டுக்கு கனமழையா?

அமைச்சர் ஐ பெரியசாமி வீட்டில் சோதனை எதிரொலி: தலைமை செயலகத்தில் பலத்த பாதுகாப்பு..!

இந்தியா பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்.. புதினிடமும் பெருமை பேசிய டிரம்ப்..!

பிரசவ வலியால் துடித்த பெண்.. ஆட்டோவில் வைத்து பிரசவம் பார்த்த பெண் காவலர்.. குவியும் பாராட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments