Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வழக்குகளை எதிர்கொள்ள சட்ட ஆலோசனை குழு! – உஷாராகும் அதிமுக!

Webdunia
வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (13:54 IST)
தொடர்ந்து அதிமுகவினர் மீது வழக்குகள் போடப்பட்டு வரும் நிலையில் சட்ட ஆலோசனை குழுவை அமைக்க அதிமுக திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்த நிலையில் சமீப காலமாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஏ.கே.செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடந்ததும், வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அதிமுக மீது பழிவாங்கும் நடவடிக்கையாக திமுக வழக்குப்பதிவதாக அதிமுகவினர் குற்றம் சாட்டி வருகின்றனர். அதிமுகவினர் மீது போடப்படும் வழக்குகளை எதிர்கொள்ள அதிமுக சட்ட ஆலோசனை குழுவை அமைக்க ஈபிஎஸ் – ஓபிஎஸ் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments