Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானில் பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்து! 20 பேர் பலி

Webdunia
வெள்ளி, 18 நவம்பர் 2022 (22:08 IST)
பாகிஸ்தான் நாட்டில் சிந்து மாகாணத்தில் சாலை விபத்தில் 20 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் உள்ள சிந்து மாகாணத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இன்று செஹ்வான் ஷெரீப்பில் உள்ள புனித சூஃபி ஆலயத்திற்கு வாகனம் ஒன்றில்  கொண்டிருந்தனர்.

அப்போது, கைர்பூர் அருகே வாகனம் சென்று கொண்டிருந்தபோது, 30 அடி பள்த்தில் திடிரென்று விழுந்து விபத்தில் சிக்கியது.

அந்த சமயம பார்த்து, அந்த பள்ளத்தில் வெள்ள நீர் இருந்த நிலையில்,  8 பெண்கள், 6 6 சிறுவர்கள் உள்ளிட்ட 20 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதையடுத்து, இவர்களின் உடல்கள் அனைத்தும் மீட்கப்பட்டு, அருகேயுள்ள  மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மேலும், இந்த விபத்திற்குக் காரணம், சாலையின் ஓரத்தில் இருந்திய தடுப்புகளை ஓட்டுனர் பார்க்கத் தவறியதால், இந்த விபத்து ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகிறது.

இந்தச் சம்பவம் அந்த மாகாணத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 
Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments