Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வி.டி. சாவர்கரை விமர்சித்த ராகுல்காந்தி மீது போலீஸார் வழக்குப் பதிவு

Webdunia
வெள்ளி, 18 நவம்பர் 2022 (21:59 IST)
சாவர்கரை விமர்சித்த காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி  கன்னியாகுமரி முதல் காஷ்மீர் தேச ஒற்றுமை  என்ற பெயரில்  நடைப்பயணம் சென்று வருகிறார்.

இந்தப் பயணத்தில், தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மா நிலங்களைக் கடந்து, தற்போது,  மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபயணத்தை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், வி.டி. சாவர்கள் பிரிட்டிஷ் அரசுக்கு மன்னிப்புக் கடிதத்தில், கீழ்படிந்த வேலைக்காரனாக இருப்பேன் என்று எழுதியதாக காங்கிரஸ் எம்.பி கூறியிருந்தார்.

இந்த நிலையில், மகாராஷ்டிர மாநில முதல்வர் ஏக் நாத் ஷிண்டே இந்த விமர்சனத்தை மகாராஷ்டிர மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள் என்று கூறயதை அடுத்து, ராகுல்காந்தி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

இது காங்கிரஸ் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கஞ்சா கடத்தல், பதுக்கலில் இறங்கிய பெண்கள் ஒரே நாளில் 24 கிலோ கஞ்சா பறிமுதல்!

இளம்பெண்ணை திருமண ஆசை கூறி இராணுவ வீரர் பாலியல் பலாத்காரம்- குற்றத்தை ஒப்புக் கொண்டு சிறை சென்ற இராணுவ வீரர்!

13 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை.! பாஜக நிர்வாகி கைது..! கட்சியில் இருந்து நீக்கம்..!!

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு.! பிரதமர் மோடிக்கு முதல்வர் திடீர் கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments