Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல நகைக்கடையில் 45 லட்சம் மதிப்புள்ள நகைகள் அபேஸ் – மேனேஜரின் லீலை !

Webdunia
சனி, 8 பிப்ரவரி 2020 (09:56 IST)
ஜி ஆர் டி நகைக்கடை

சென்னையின் பிரபல நகைக்கடையான ஜி ஆர் டி நகைக்கடையில் 45 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகளைக் கையாடல் செய்ததாக அந்த கடையின் மேனேஜர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையின் பிரபல நகைக்கடைகளில் ஒன்றான ஜி ஆர் டி கடை பல கிளைகளோடு இயங்கி வருகிறது. இந்நிலையில் தாம்பரத்தில் உள்ள கிளை ஒன்றில் 45 லட்ச ரூபாய் மதிப்பிலான நகைகள் காணாமல் போயுள்ளன.

இதுசம்மந்தமாக கிளையின் உதவி மேலாளர் பார்த்திபன், ஊழியர்கள் வெங்கடேஷ், நம்மாழ்வார் உள்ளிட்டோர் மீது தாம்பரம் போலீஸில் புகாரளிக்கப்பட்டுள்ளது. கணக்குத் தணிக்கையின் போது இந்த கையாடல் விவரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments