Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல நகைக்கடையில் 45 லட்சம் மதிப்புள்ள நகைகள் அபேஸ் – மேனேஜரின் லீலை !

Webdunia
சனி, 8 பிப்ரவரி 2020 (09:56 IST)
ஜி ஆர் டி நகைக்கடை

சென்னையின் பிரபல நகைக்கடையான ஜி ஆர் டி நகைக்கடையில் 45 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகளைக் கையாடல் செய்ததாக அந்த கடையின் மேனேஜர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையின் பிரபல நகைக்கடைகளில் ஒன்றான ஜி ஆர் டி கடை பல கிளைகளோடு இயங்கி வருகிறது. இந்நிலையில் தாம்பரத்தில் உள்ள கிளை ஒன்றில் 45 லட்ச ரூபாய் மதிப்பிலான நகைகள் காணாமல் போயுள்ளன.

இதுசம்மந்தமாக கிளையின் உதவி மேலாளர் பார்த்திபன், ஊழியர்கள் வெங்கடேஷ், நம்மாழ்வார் உள்ளிட்டோர் மீது தாம்பரம் போலீஸில் புகாரளிக்கப்பட்டுள்ளது. கணக்குத் தணிக்கையின் போது இந்த கையாடல் விவரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments