Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னை சிறையில் அடையுங்கள்: மகாராஷ்டிரா முதல்வர் ஆவேசம்!

Webdunia
வெள்ளி, 25 மார்ச் 2022 (20:12 IST)
என்னை சிறையில் அடையுங்கள் என்றும் என்னுடைய உறவினர்களை தொல்லை படுத்தாமல் இருங்கள் என்றும் மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேயின் உறவினர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் இது குறித்து ஆவேசமாக பேசிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரே என்னை வேண்டுமானால் சிறையில் அடைத்து கொள்ளுங்கள் என்றும் என்னுடைய உறவினர்களை எந்தவிதத் தொல்லையும் செய்யாதீர்கள் என்று கூறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'ஆர்.எஸ்.எஸ் அணி வகுப்பு வழக்கு' - கூடுதல் விவரங்களை கேட்கும் தமிழக அரசு.!!

சிறையில் இருந்து செந்தில் பாலாஜி விடுதலை.! திரண்ட ஆதரவாளர்கள் - ஸ்தம்பித்த போக்குவரத்து..!!

5 லட்சம் டவுண்லோடுகளைக் கடந்து சாதனை படைத்த KYN (Know Your Neighbourhood)!

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான உழவர் தின விழா இன்று துவங்கியுள்ளது!

செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்திருப்பது என்பது ஒரு நல்ல செய்தி உச்ச நீதிமன்றம் ஒரு சரியான நல்ல முடிவை கொடுத்துள்ளது- வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி....

அடுத்த கட்டுரையில்
Show comments