Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு வயது குழந்தைக்கு மது கொடுத்து கொலை செய்த தாய்: அதிர்ச்சி தகவல்

Webdunia
வெள்ளி, 25 மார்ச் 2022 (20:08 IST)
ஒரு வயது குழந்தைக்கு மது கொடுத்து கொலை செய்த தாய்: அதிர்ச்சி தகவல்
ஒரு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொலை செய்த பெண்ணால் உதகையில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது 
 
உதகையை சேர்ந்த கீதா என்ற பெண் ஒரு வயது குழந்தைக்கு சோறுடன் மது ஊற்றி கொடுத்த சுவற்றில் முட்டி கொலை செய்ததாக கூறப்படுகிறது
 
 கீதாவுக்கு ஏற்கனவே மூன்று கணவர்கள் இருந்த நிலையில் நான்காவது மற்றும் ஐந்தாவது ஆக இருவரை காதலித்ததாகவும் இந்த காதலுக்கு இடைஞ்சலாக இருந்த ஒரு வயது குழந்தைக்கு மது கொடுத்து சுவற்றில் முட்டி கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது 
 
இந்த தகவல் அறிந்தவுடன் காவல்துறையினர் கீதாவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments