Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வாரத்தின் இறுதி நாளில் சென்செக்ஸ் மீண்டும் சரிவு!

Share Market
, வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (17:48 IST)
வாரத்தின் முதல் நாளான கடந்த திங்கட்கிழமை சென்செக்ஸ் சரிவடைந்த நிலையில் வாரத்தின் இறுதி நாளான இன்றும் சென்செக்ஸ் சரிவடைந்துள்ளது
 
இன்று காலை சென்செக்ஸ் உயர்ந்தாலும் அதன் பின்னர் படிப்படியாக குறைந்து சென்செக்ஸ் 460 புள்ளிகள் குறைந்து 57060 என்ற புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்தது
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 142 புள்ளிகள் குறைந்து 17102 என்ற புள்ளிகளில் முடிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த வாரம் மூன்று நாட்கள் சென்செக்ஸ் சரிந்து இரண்டு நாட்கள் மட்டுமே சென்செக்ஸ் உயர்ந்துள்ளது என்பது குறிபிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சீனாவில் உயர்கல்வி: இந்திய மாணவர்களுக்கு அனுமதி!