Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி - தொழிற்சாலைக்கு சீல்

Webdunia
சனி, 2 அக்டோபர் 2021 (16:58 IST)
புதுச்சேரியில் உள்ள காட்டுக்குப்பம் என்ற பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைத் தயாரித்த தொழிற்சாலை ஒன்றுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

புதுச்சேரி யூனியலில் ஒருமுறை பயன்படுத்தபடும் பிளாஸ்டிக் பொருட்கள், பைகள், குவளைகள், தட்டுகள் போன்ற 8 வகையான பொருட்கள் உற்பத்தி செய்ய அரசு தடை விதித்துள்ளது.

இந்நிலையில் இன்று புத்துச்சேரியில் உள்ள காட்டுக்குப்பம் என்ற பகுத்யில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை தயாரித்த தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments