Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி - தொழிற்சாலைக்கு சீல்

Webdunia
சனி, 2 அக்டோபர் 2021 (16:58 IST)
புதுச்சேரியில் உள்ள காட்டுக்குப்பம் என்ற பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைத் தயாரித்த தொழிற்சாலை ஒன்றுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

புதுச்சேரி யூனியலில் ஒருமுறை பயன்படுத்தபடும் பிளாஸ்டிக் பொருட்கள், பைகள், குவளைகள், தட்டுகள் போன்ற 8 வகையான பொருட்கள் உற்பத்தி செய்ய அரசு தடை விதித்துள்ளது.

இந்நிலையில் இன்று புத்துச்சேரியில் உள்ள காட்டுக்குப்பம் என்ற பகுத்யில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை தயாரித்த தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments