Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி - தொழிற்சாலைக்கு சீல்

Webdunia
சனி, 2 அக்டோபர் 2021 (16:58 IST)
புதுச்சேரியில் உள்ள காட்டுக்குப்பம் என்ற பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைத் தயாரித்த தொழிற்சாலை ஒன்றுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

புதுச்சேரி யூனியலில் ஒருமுறை பயன்படுத்தபடும் பிளாஸ்டிக் பொருட்கள், பைகள், குவளைகள், தட்டுகள் போன்ற 8 வகையான பொருட்கள் உற்பத்தி செய்ய அரசு தடை விதித்துள்ளது.

இந்நிலையில் இன்று புத்துச்சேரியில் உள்ள காட்டுக்குப்பம் என்ற பகுத்யில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை தயாரித்த தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சரியாக 9:30 மணிக்கு அலுவலகம் வர வேண்டும்: பள்ளி குழந்தைகளை போல் நடத்தும் கார்ப்பரேட்..!

சாதி மாறி திருமணம்.. மகள் கண்முன்னே மருமகனை சுட்டு கொன்ற தந்தை: அதிர்ச்சி சம்பவம்!

டெலிவரி ஊழியர்கள் E-Scooter வாங்க ரூ.20 ஆயிரம் மானியம்! - தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு!

மோடியுடன் பேச போகிறேன்.. இனிமேல் டிரம்ப் உடன் பேச்சுவார்த்தை இல்லை: பிரேசில் அதிபர்

அடுத்த கட்டுரையில்
Show comments