Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாதியை பார்த்து எனக்கு வாக்களிக்க வேண்டாம்- சீமான்

Webdunia
சனி, 2 அக்டோபர் 2021 (16:56 IST)
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக சீமான் தலைமையிலான நாம் தமிழர் என்ற கட்சில் அரசியலில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ள அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அதையொட்டி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், இன்று நெல்லை மாவட்டம் வெள்ளலூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட சீமான், சாதியைப் பார்த்து யாரும் எனக்கு ஓட்டுப்போட வேண்டாம்! தமிழர் என நினைத்து வாக்களித்தால் போதும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments