Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாதியை பார்த்து எனக்கு வாக்களிக்க வேண்டாம்- சீமான்

Webdunia
சனி, 2 அக்டோபர் 2021 (16:56 IST)
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக சீமான் தலைமையிலான நாம் தமிழர் என்ற கட்சில் அரசியலில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ள அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அதையொட்டி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், இன்று நெல்லை மாவட்டம் வெள்ளலூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட சீமான், சாதியைப் பார்த்து யாரும் எனக்கு ஓட்டுப்போட வேண்டாம்! தமிழர் என நினைத்து வாக்களித்தால் போதும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments