yes பேங்கின் பங்குகளை ரூ. 7250 கோடிக்கு வாங்கவுள்ள SBI Bank

Webdunia
வியாழன், 12 மார்ச் 2020 (18:06 IST)
yes பேங்கின் பங்குகளை 7250 கோடிக்கு வாங்கவுள்ள SBI Bank

யெஸ் வங்கி நிறுவனத்தின் 7250 கோடி பங்குகளை வாங்குவதற்கு கடன் வழங்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.
 
யெஸ் வங்கியின் பங்குகளை ரூ. 10 விலையில் வாங்குவதற்கு, நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்.பி.ஐ சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகிறது.
 
சமீபத்தில் யெஸ் வங்கியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த ரிசர்வ் வங்கி மறுசீரமைப்பு திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. 
 
இந்நிலையில், இன்றைய பங்குச் சந்தை நிலவரங்களுக்கு பிறகு தாக்கல் செய்ததில், நடைபெற்ற கூட்டத்தை தொடர்ந்து, மத்திய வாரியத்தின் நிர்வாகக் குழு எஸ்,பி.ஐ வங்கி இந்த முடிவை அங்கீகரித்துள்ளதாக தகவல் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐ.ஏ.எஸ். அதிகாரி என கூறி நட்சத்திர ஹோட்டலில் 6 மாதங்கள் தங்கிய பெண் கைது.. பாகிஸ்தானில் இருந்து பெரிய தொகை வந்ததா?

திருமணமான தாய்மாமா மகளை உறவுக்கு அழைத்த இளைஞர்.. சம்மதிக்காததால் துப்பாக்கியால் சுட்டு கொலை..!

கோவாவில் 77 அடி உயர ராமரின் வெண்கல சிலை.. பிரதமர் மோடி திறக்கிறார்..!

செங்கோட்டையன் இணைவு!.. தவெகவுக்கு என்ன லாபம்?.. அதிமுகவுக்கு என்ன நஷ்டம்?...

தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் வேறு வேறு அல்ல, இரண்டும் ஒன்றுதான்.. தவெகவில் இணைந்த செங்கோட்டையன் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments