Webdunia - Bharat's app for daily news and videos

Install App

yes பேங்கின் பங்குகளை ரூ. 7250 கோடிக்கு வாங்கவுள்ள SBI Bank

Webdunia
வியாழன், 12 மார்ச் 2020 (18:06 IST)
yes பேங்கின் பங்குகளை 7250 கோடிக்கு வாங்கவுள்ள SBI Bank

யெஸ் வங்கி நிறுவனத்தின் 7250 கோடி பங்குகளை வாங்குவதற்கு கடன் வழங்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.
 
யெஸ் வங்கியின் பங்குகளை ரூ. 10 விலையில் வாங்குவதற்கு, நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்.பி.ஐ சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகிறது.
 
சமீபத்தில் யெஸ் வங்கியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த ரிசர்வ் வங்கி மறுசீரமைப்பு திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. 
 
இந்நிலையில், இன்றைய பங்குச் சந்தை நிலவரங்களுக்கு பிறகு தாக்கல் செய்ததில், நடைபெற்ற கூட்டத்தை தொடர்ந்து, மத்திய வாரியத்தின் நிர்வாகக் குழு எஸ்,பி.ஐ வங்கி இந்த முடிவை அங்கீகரித்துள்ளதாக தகவல் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதிக்கு உடல்நலமில்லை.. மகனுக்காக மானிய கோரிக்கையை முன்வைத்த முதல்வர்..!

ஆன்லைன் சூதாட்ட வழக்கு.. 15 மாதங்களாக விசாரணைக்கு வராமல் தடுக்கும் சக்தி எது? ராமதாஸ்

சென்னைக்கு வருகிறது ரஷ்ய போர்க்கப்பல்.. கூட்டு பயிற்சி பெற திட்டம் என தகவல்..!

வாட்ஸ்ஆப் சாட் மூலம் வரி ஏய்ப்பை கண்டுபிடிக்கிறோம்: நிர்மலா சீதாராமன் தகவல்..!

வானிலை முன்னறிவிப்பிலும் இந்தி திணிப்பு.. சு வெங்கடேசன் எம்பி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments