Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வரலாறு காணாத வகையில் வீழ்ந்தது சென்செக்ஸ்!

Webdunia
வியாழன், 12 மார்ச் 2020 (17:14 IST)
வரலாறு காணாத வகையில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் ஒரே நாளில் 2900 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. 
 
இந்தியப் பங்குச்சந்தை இன்றைய நாளின் துவக்கம் முதலே வீழ்ச்சியைக் கண்டன. அந்த வகையில் சென்செக்ஸ் 3,204 புள்ளிகள் சரிந்தது. 2008 ஆம் ஆண்டுக்குப் பின் ஒரேநாளில் ஏற்பட்ட அதிக வீழ்ச்சி இதுவாகும். 
 
வணிகநேர முடிவில் சென்செக்ஸ் 2,919 புள்ளிகள் சரிந்து 32,778 ஆக இருந்தது.  நிப்டி 825 புள்ளிகள் சரிந்து 9,633 ஆக இருந்தது. கொரானா வைரஸ் அச்சுறுத்தலால் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் ஒரே நாளில் 2900 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது பல இழப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments