வரலாறு காணாத வகையில் வீழ்ந்தது சென்செக்ஸ்!

Webdunia
வியாழன், 12 மார்ச் 2020 (17:14 IST)
வரலாறு காணாத வகையில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் ஒரே நாளில் 2900 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. 
 
இந்தியப் பங்குச்சந்தை இன்றைய நாளின் துவக்கம் முதலே வீழ்ச்சியைக் கண்டன. அந்த வகையில் சென்செக்ஸ் 3,204 புள்ளிகள் சரிந்தது. 2008 ஆம் ஆண்டுக்குப் பின் ஒரேநாளில் ஏற்பட்ட அதிக வீழ்ச்சி இதுவாகும். 
 
வணிகநேர முடிவில் சென்செக்ஸ் 2,919 புள்ளிகள் சரிந்து 32,778 ஆக இருந்தது.  நிப்டி 825 புள்ளிகள் சரிந்து 9,633 ஆக இருந்தது. கொரானா வைரஸ் அச்சுறுத்தலால் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் ஒரே நாளில் 2900 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது பல இழப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடி டீ விற்பது போன்ற AI கேலி வீடியோ.. காங்கிரஸ் கட்சிக்கு பாஜக கடும் கண்டனம்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி குழு நேரில் ஆய்வு!

நிதி ஒதுக்கீடு செய்தும் மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்படவில்லை: தவெக தலைவர் விஜய்..

நடிகர் மன்சூர் அலிகான் திடீரென காலவரையறையற்ற உண்ணாவிரதம்.. என்ன காரணம்?

ஐரோப்பிய நாடுகளுடன் போர்!.. ரஷ்ய அதிபர் புதின் கடும் எச்சரிக்கை!...

அடுத்த கட்டுரையில்
Show comments