Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வரலாறு காணாத வகையில் வீழ்ந்தது சென்செக்ஸ்!

Webdunia
வியாழன், 12 மார்ச் 2020 (17:14 IST)
வரலாறு காணாத வகையில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் ஒரே நாளில் 2900 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. 
 
இந்தியப் பங்குச்சந்தை இன்றைய நாளின் துவக்கம் முதலே வீழ்ச்சியைக் கண்டன. அந்த வகையில் சென்செக்ஸ் 3,204 புள்ளிகள் சரிந்தது. 2008 ஆம் ஆண்டுக்குப் பின் ஒரேநாளில் ஏற்பட்ட அதிக வீழ்ச்சி இதுவாகும். 
 
வணிகநேர முடிவில் சென்செக்ஸ் 2,919 புள்ளிகள் சரிந்து 32,778 ஆக இருந்தது.  நிப்டி 825 புள்ளிகள் சரிந்து 9,633 ஆக இருந்தது. கொரானா வைரஸ் அச்சுறுத்தலால் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் ஒரே நாளில் 2900 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது பல இழப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments