Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா-பாகிஸ்தான் சம்ஜுதா விரைவு ரயில் ரத்து: இந்தியன் ரயில்வே அதிரடி

Webdunia
வியாழன், 28 பிப்ரவரி 2019 (21:06 IST)
புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் பாகிஸ்தானுடனான தொடர்புகள் முறிக்கப்பட்டு வருகிறது. பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி ஆகும் பொருட்களும், பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களும் கிட்டத்தட்ட நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் இப்போதைக்கு நடைபெற வாய்ப்பு இல்லை என்றே கருதப்படுகிறது
 
இந்த நிலையில் பாகிஸ்தான் வான்படை, இந்திய எல்லைக்குள் நுழைந்து தாக்க முயற்சிப்பதும், அதனை இந்திய படை முறியடுத்து வருவதுமான நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது
 
இந்த நிலையில் மார்ச் 3 முதல் அதாவது மறுஅறிவிப்பு வரும் வரை இந்தியா-பாகிஸ்தான் இடையே இயக்கப்பட்டு வரும் சம்ஜுதா விரைவு ரயில் ரத்து செய்யப்படுகிறது என இந்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிப்ரவரி 1 முதல் நிறுத்தப்படும்: சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு..!

வேங்கைவயல் செல்லும் வழிகளில் திடீரென போலீஸ் குவிப்பு.. என்ன காரணம்?

மும்பை தாக்குதல் பயங்கரவாதி: இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி..!

மெக்சிகோ வளைகுடா மற்றும் மலையின் பெயரை மாற்றினார் டிரம்ப்.. புதிய பெயர் அறிவிப்பு..!

நாளை மதுரை செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. டங்க்ஸ்டன் திட்டம் ரத்துக்கு பாராட்டு விழா?

அடுத்த கட்டுரையில்
Show comments