Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகனை வரவேற்க அபிநந்தன் பெற்றோர் டெல்லி பயணம்!

Webdunia
வியாழன், 28 பிப்ரவரி 2019 (20:51 IST)
தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் அபிநந்தன் நேற்று பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய நிலையில் அவரை மீட்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது.
 
இந்த நிலையில் நல்லெண்ண அடிப்படையில் அபிநந்தன் நாளை விடுவிக்கவுள்ளதாக பாகிஸ்தான் பாராளமன்றத்தில் அந்நாட்டின் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்தார், இதனையடுத்து அபிநந்தன் நாளை டெல்லி வந்தடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் தமது மகன் அபிநந்தனை வரவேற்க அவரது பெற்றோர் சென்னையில் இருந்து டெல்லி புறப்படுகின்றனர். சென்னையில் இருந்து இன்று இரவு 9.30 மணிக்கு புறப்படும் விமானத்தில் டெல்லி செல்ல அபிநந்தனின் பெற்றோர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments