Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டுக்குள்ள இருங்க மக்களே! – நடுரோட்டில் பாட்டு பாடும் போலீஸ்!

Webdunia
வெள்ளி, 27 மார்ச் 2020 (13:53 IST)
நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களை வீட்டுக்குள் இருக்க செய்ய போலீஸார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொரோனா பரவாமல் தடுக்க நாடு முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் மக்கள் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி தொடர்ந்து வெளியே சுற்றிக் கொண்டே இருக்கின்றனர். காவலர்கள் கை எடுத்து கும்பிடுவது முதற்கொண்டு தடியடி நடத்துவது வரை பல்வேறு நடைமுறைகளை பயன்படுத்தி மக்கள் கூட்டத்தை விலக்கி வருகின்றனர்.

இந்நிலையில் டெல்லியை சேர்ந்த காவல் அதிகாரி ஒருவர் நடுரோட்டில் விழிப்புணர்வு பாடல் ஒன்றை பாடி மக்களிடம் வீட்டுக்குள் இருக்க சொல்லி அறிவுறுத்தும் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி உள்ளது. இதை ஷேர் செய்துள்ள பலரும் அனைவரும் தயவுசெய்து வீட்டில் இருந்து நாட்டுக்கு உதவுங்கள் என கருத்து தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டகேங்ஸ்டர் ரவுடி.. அதிர்ச்சியில் சிறை அதிகாரிகள்..!

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழ்நாட்டுக்கு கனமழையா?

அமைச்சர் ஐ பெரியசாமி வீட்டில் சோதனை எதிரொலி: தலைமை செயலகத்தில் பலத்த பாதுகாப்பு..!

இந்தியா பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்.. புதினிடமும் பெருமை பேசிய டிரம்ப்..!

பிரசவ வலியால் துடித்த பெண்.. ஆட்டோவில் வைத்து பிரசவம் பார்த்த பெண் காவலர்.. குவியும் பாராட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments