Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கண்ணிலே.. கண்ணீரிலே... கொரோனா பரவுமா??

Webdunia
வெள்ளி, 27 மார்ச் 2020 (13:49 IST)
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் கண்களில் இருந்து வடியும் கண்ணீரில் வைரஸ் பரவுமா என ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது. 
 
காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத்திணறல் ஆகியவை கோரனாவில் அறிகுறிகள் என கூறப்பட்டு வந்த நிலையில், கண்கள் சிவப்பதும் கொரோனாவின் அறிகுறி என American Academy of Ophthalmology தகவல் தெரிவித்துள்ளது.  
 
கண்கள் சிவந்தும், கண்களில் அழுக்கு வெளியேறியபடி வெண்படலம் படர்ந்த அறிகுறிகளுடன் 1 முதல் 3% மக்கள் கொரோனா தாக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா பாதித்தவர்களின் கண்களில் இருந்து வழியும் கண்ணீரில் வைரஸ் பரவுமா என ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது. 
 
சிங்கப்பூரில் உள்ள தேசிய மருத்துவப் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், கண்ணீரில் வைரஸ் இருப்பது கண்டறியப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் மூக்கு மற்றும் தொண்டையில்  முற்றிலும் வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டதாம். 
 
எனவே கண்ணீரின் மூலம் வைரஸ் பரவாது என்பது இந்த ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments