Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தனியார் பேருந்தில் ரூ.5 கோடி எடுத்து சென்ற மர்ம நபர்: போலீசார் அதிர்ச்சி!

Advertiesment
தனியார் பேருந்தில் ரூ.5 கோடி எடுத்து சென்ற மர்ம நபர்: போலீசார் அதிர்ச்சி!
, வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (19:50 IST)
தனியார் பேருந்தில் ரூ.5 கோடி எடுத்து சென்ற மர்ம நபர்: போலீசார் அதிர்ச்சி!
தனியார் பேருந்தில் ரூபாய் 5 கோடி ரொக்கமாக மர்ம நபர் ஒருவர் எடுத்துச் சென்றதை அடுத்து அவரை காவல் துறையினர் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். 
 
ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் தனியார் பேருந்து ஒன்றில் 15 கோடி ரூபாயை மர்ம நபர் ஒருவர் எடுத்துச்செல்வது செல்வதாக ரகசிய தகவல் கிடைத்தது 
இதனையடுத்து ஆந்திர மாநில எஸ்பி தலைமையில் தனிப்படையினர் அந்த பேருந்தை மடக்கி சோதனை செய்ததில் ஒரு பெட்டியில் 5 கோடி ரூபாய் பணம் ரொக்கமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது
 
 இதனை அடுத்து அந்த நபரையும் அந்த பேருந்தில் இருந்த கண்டக்டர் டிரைவரையும் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இலங்கையில் இருந்து தப்பிக்க ராஜபக்சே குடும்பத்தினர் திட்டமா?