Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இலங்கையில் இருந்து தப்பிக்க ராஜபக்சே குடும்பத்தினர் திட்டமா?

இலங்கையில் இருந்து தப்பிக்க ராஜபக்சே குடும்பத்தினர் திட்டமா?
, வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (19:48 IST)
இலங்கையில் இருந்து தப்பிக்க ராஜபக்சே குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் ராஜபக்ச குடும்பம் தான் இதற்கு காரணம் என மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்
 
நேற்று கொழும்புவில் உள்ள அதிபரின் இல்லத்தை மக்கள் முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது
 
 இந்த நிலையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள மக்களின் கொந்தளிப்பை கண்டு அஞ்சிய ராஜபக்சே குடும்பத்தினர் வெளிநாடு செல்ல திட்டமிட்டு உள்ளதாக கூறப்பட்டு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு.!