நொய்டா வரதட்சணை கொலை வழக்கு.. கணவருக்கு கள்ளக்காதல் இருந்ததா?

Mahendran
செவ்வாய், 26 ஆகஸ்ட் 2025 (11:17 IST)
நொய்டாவில் வரதட்சிணை கொடுமையால் கொல்லப்பட்ட நிகிதா என்ற பெண் வழக்கில், அவரது கணவர் விபின், வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், விபின் வேறொரு பெண்ணுடன் இருந்தபோது, அவரது மனைவி நிக்கி அவர்களை பிடித்ததால், விபின் அப்பெண்ணை அடித்துள்ளார். அந்த பெண் அளித்த புகாரின் பேரில், விபின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
 
 விபின் கள்ளக்காதலால் தான் விபினுக்கும் அவரது மனைவி நிகிதாவுக்கும் இடையே பிரச்சனை வந்துள்ளதாகவும் அந்த பிரச்சனை தான் ஒரு கட்டத்தில் வரதட்சணை வரதட்சனை கொடுமையாக மாறி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் விபுனுடன் கள்ள தொடர்பில் இருந்த பெண் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் அவரிடமும் விசாரணை செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குற்றவாளிகள் குஷி... பீதியில் மக்கள்!. இதுதான் நிலை!.. எடப்பாடி பழனிச்சாமி பாய்ச்சல்!...

கேலி கிண்டலால் பறிபோன உயிர்!... 9 வயது சிறுமி தற்கொலை!.

வாக்குத்திருட்டை தேர்தல் ஆணையத்தில் ராகுல் காந்தி ஏன் புகார் அளிக்கவில்லை: பாஜக

வீடு மாறியவர்கள் வாக்காளர் பட்டியலில் இணைய என்ன செய்ய வேண்டும்: தேர்தல் ஆணையம்

கேரள குருவாயூர் கோயிலில் 'ரீல்ஸ்': ஓவியக் கலைஞர் ஜஸ்னா சலீம் மீது மீண்டும் வழக்கு!

அடுத்த கட்டுரையில்
Show comments