Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடையாள அட்டை தேவையில்லை- மத்திய அரசு

Webdunia
புதன், 11 ஆகஸ்ட் 2021 (17:02 IST)
சமீபத்தில் மத்திய அரசு சமூக வலைதளங்களுக்கான புதிய சட்டம் அமல்படுத்தியது.

மத்திய அரசின் இப்புதிய சட்டவிதிகளுக்கு உட்பட்டு இயங்குவதாக டுவிட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப், யூடியூப், உள்ளிட்ட சமூக வலைதள நிறுவனங்கள் தெரிவித்தன.

இந்நிலையில், சமூக வலைதளக் கணகுகள் தொடங்க அரசு அடையாள அட்டைகளையும் இணைக்க வேண்டுமா என்ற கேள்வி எழுந்த நிலையில் இதுகுறித்து மத்திய அரசு ஒரு முக்கிய தகவல் தெரிவித்துள்ளது.

அதில்,  சமூக வலைதளக் கணக்குகள் தொடங்க அரசின் அடையாள அட்டைகள் இணைக்க வேண்டியதில்லை எனக் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பழனி முருகன் கோவிலில் கட்டண தரிசனம் ரத்து: கோவில் நிர்வாகம் அறிவிப்பு..!

தேர்தல் நேரத்தில் மட்டும் தான் மக்கள் மீது கரிசனமா? தவெக தலைவர் விஜய் கேள்வி..!

அம்பானி வீடு இருப்பது வக்பு வாரிய நிலத்திலா? வக்பு சட்டத்தால் அம்பானிக்கு எழுந்த சிக்கல்!

டிரம்ப் வரிவிதிப்பு எதிரொலி: ஆசிய பங்குச்சந்தை எழுச்சி.. ஐரோப்பிய பங்குச்சந்தை வீழ்ச்சி..!

திமுக தேர்தல் வாக்குறுதி எண் 503 என்ன ஆச்சு? சிலிண்டர் விலை குறித்து முதல்வருக்கு அண்ணாமலை பதிலடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments