Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதல் கடிதம் கொடுத்ததால் அபராதம்...நீதிமன்றம் அதிரடி

Webdunia
புதன், 11 ஆகஸ்ட் 2021 (16:59 IST)
திருமணமான பெண் ஒருவருக்கு காதல் கடிதம் கொடுத்த நபருகு அபராதம் விதித்துப் மும்பை உயர் நீதிமன்றம் நாக்பூர் கிளைஅதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்த உலகில் காதலை வெளிப்படுத்த காதல் கடிதம் கொடுப்பது நாகரீகமான செயல் என சினிமாக்களில் வசனங்கள் வந்தாலும் திருமணமான பெண்களுக்கு காதல் கடிதம் கொடுப்பது அநாகரீகம் ஆகும்.

இந்நிலையில், மும்மையில் மணமான பெண் ஒருவருக்கு காதல் கடிதம் கொடுத்தவருக்கு மும்பை ஹைக்கோர்ட் நாக்பூர் கிளை ஒரு அதிரடி தீர்ப்பு வழங்கி அந்த நபருக்கு ரூ.9000 அபராதம் விதித்துள்ளது.

இதுகுறித்து நீதிமன்றம் கூறீயுள்ள தீர்ப்பி, திருமணமான பெண்ணுக்குக் காதல் கடிதம் கொடுப்பது அப்பெண்ணை அவமானப் படுத்துவது போலாகும், மேலும், அந்த நபர் அப்பெண்ணுக்கு காதல் கடிதம் கொடுத்ததுடன் ஆபாச செயல்களிலும் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

வன்னியர்களுக்கு சமூகநீதி வழங்காமல் ஏமாற்ற நினைத்தால்? திமுக அரசுக்கு ராமதாஸ் எச்சரிக்கை

ஆன்லைன் டிரேடிங்கில் ஒரு கோடி ரூபாய் இழப்பு… சென்னை இளைஞர் தற்கொலை!

அடுத்த கட்டுரையில்
Show comments