Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குஜராத்தை அடுத்து 10% இட ஒதுக்கீடு செய்த இன்னொரு மாநிலம்

Webdunia
ஞாயிறு, 20 ஜனவரி 2019 (09:22 IST)
சமீபத்தில் மத்திய அரசின் முயற்சியால் பொருளாதாரத்தில் பின் தங்கிய முற்பட்ட வகுப்பினர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு செய்யும் மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தது.

இந்த மசோதாவிற்கு காங்கிரஸ் கட்சியும் ஆதரவு கொடுத்ததால் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எளிதாக நிறைவேறியது.

இதனையடுத்து குஜராத் மாநிலம் நாட்டிலேயே முதல் மாநிலமாக இந்த மசோதாவை நடைமுறைக்கு கொண்டு வந்தது. இதனால் அந்த மாநிலத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கிய முற்பட்ட வகுப்பினர் பயனை பெறவுள்ளனர்.

இந்த நிலையில் குஜராத்தை அடுத்து ஹிமாச்சல பிரதேச அரசும் 10% இட ஒதுக்கீட்டை தங்கள் மாநிலத்தில் அமல்படுத்தியுள்ளது. இதனையடுத்து இந்த மசோதாவை அமல்படுத்தும் இரண்டாவது மாநிலமாக ஹிமாச்சல் பிரதேசம் கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments