Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோடீஸ்வர வேட்பாளர்களில் முதலிடம் பிடித்த காம்பீர்

Webdunia
புதன், 24 ஏப்ரல் 2019 (21:51 IST)
நம் நாட்டில் மக்களவைத் தேர்தல் நடந்துகொண்டிருக்கிறது. மக்கள் உற்சாகத்துடன்  நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கும் தீர்ப்பை தேர்தல் கருவி மூலம் எழுதிவருகின்றனர். வரும் மே 23 ஆம் தேதி மக்களவை தேர்தல் முடிவுகள் வெளிவரவுள்ளன.
இந்நிலையில் டெல்லியில் பாஜக சார்பில் அங்கு வேட்பாளராகக் களம் இறக்கப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர் காம்பீர் டெல்லியில் போட்டியிடும் பணக்கார வேட்பாளர்களிலேயே முதலிடம் பிடித்துள்ளார்.
 
காம்பீர் டெல்லியில் உள்ள கிழக்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக தேர்தலில் போட்டியிடவுள்ளார்.
 
மேலும் பாஜக டெல்லியில் உள்ள 7 தொகுதிகளை கைப்பற்ற வேண்டுமென திட்டம் தீட்டிவருகிறது. இந்நிலையில் மக்களிடம் பிரபலமான காம்பீரை அதில் ஓரு வேட்பாளராக பாஜக தேர்தலில் நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments