Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நுழைவுத்தேர்வுகள் ரத்து - உச்சநீதிமன்றம் அதிரடி

Webdunia
வெள்ளி, 11 ஜூன் 2021 (21:12 IST)
எய்மர் ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவப் படிப்பிற்கான  நுழைவுத் தேர்வுகள் ஒரு மாதத்திற்குத் தள்ளி வைக்க எய்ம்ஸ் நிர்வாகத்திற்கு  உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் எய்மர் , ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவப் படிப்பிற்கான  நுழைவுத் தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம்.

இந்நிலையில் இந்த ஆண்டும் எய்மர், மற்றும் ஜிப்மர் நிர்வாகம் மருத்துவ நுழைவுத் தேர்வுகள் நடத்த இருந்தன.

இந்நிலையில் தற்போது, கொரொனா இரண்டாம் அலை பரவிவருவதால்,  எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்டவற்ற்றில் மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வுகளை ஒரு மாதம் தள்ளிவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நித்யானந்தா இறந்துவிட்டாரா? சீடரின் வீடியோவால் அதிர்ச்சி.. ரூ.4000 கோடி சொத்து யாருக்கு?

இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை வெயில் அதிகமாக இருக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

அவுரங்கசீப்பின் கல்லறை சர்ச்சை தேவையற்றது: ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் கருத்து..!

ஈபிஎஸ் , செங்கோட்டையனை அடுத்து பிரதமர் மோடியை சந்திக்கும் ஓபிஎஸ்.. என்ன காரணம்?

வாரத்தின் முதல் வர்த்தக நாளில் சரிந்தது பங்குச்சந்தை.. இன்றைய நிஃப்டி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments