Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நுழைவுத்தேர்வுகள் ரத்து - உச்சநீதிமன்றம் அதிரடி

Webdunia
வெள்ளி, 11 ஜூன் 2021 (21:12 IST)
எய்மர் ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவப் படிப்பிற்கான  நுழைவுத் தேர்வுகள் ஒரு மாதத்திற்குத் தள்ளி வைக்க எய்ம்ஸ் நிர்வாகத்திற்கு  உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் எய்மர் , ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவப் படிப்பிற்கான  நுழைவுத் தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம்.

இந்நிலையில் இந்த ஆண்டும் எய்மர், மற்றும் ஜிப்மர் நிர்வாகம் மருத்துவ நுழைவுத் தேர்வுகள் நடத்த இருந்தன.

இந்நிலையில் தற்போது, கொரொனா இரண்டாம் அலை பரவிவருவதால்,  எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்டவற்ற்றில் மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வுகளை ஒரு மாதம் தள்ளிவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments