Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நுழைவுத்தேர்வுகள் ரத்து - உச்சநீதிமன்றம் அதிரடி

Webdunia
வெள்ளி, 11 ஜூன் 2021 (21:12 IST)
எய்மர் ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவப் படிப்பிற்கான  நுழைவுத் தேர்வுகள் ஒரு மாதத்திற்குத் தள்ளி வைக்க எய்ம்ஸ் நிர்வாகத்திற்கு  உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் எய்மர் , ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவப் படிப்பிற்கான  நுழைவுத் தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம்.

இந்நிலையில் இந்த ஆண்டும் எய்மர், மற்றும் ஜிப்மர் நிர்வாகம் மருத்துவ நுழைவுத் தேர்வுகள் நடத்த இருந்தன.

இந்நிலையில் தற்போது, கொரொனா இரண்டாம் அலை பரவிவருவதால்,  எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்டவற்ற்றில் மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வுகளை ஒரு மாதம் தள்ளிவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடையா?

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஊட்டி மலை ரயில் ரத்து..! எத்தனை நாட்களுக்கு?

இன்று முதல் வரும் 21ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அடுத்த கட்டுரையில்
Show comments