காயத்ரி ரகுராமுக்கு நீதிமன்றம் சம்மன்: என்ன காரணம்?

Webdunia
வெள்ளி, 11 ஜூன் 2021 (21:05 IST)
நடிகையும் பாஜக பிரபலமுமான காயத்ரி ரகுராம் நேரில் ஆஜராக நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
விடுதலை சிறுத்தைகள் தலைவரும் மக்களவை எம்பியுமான திருமாவளவன் குறித்து கடந்த சில நாட்களுக்கு முன் காயத்ரி ரகுராம் தனது சமூக வலைதளத்தில் அவதூறாக பேசியதாக தெரிகிறது
 
இது குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கில் பாஜகவை சேர்ந்த நடிகை காயத்ரி ரகுராம் ஜூலை 12ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் செங்கோட்டையனுக்கு என்ன பதவி.. விஜய் சந்திப்பில் தீவிர ஆலோசனை..!

ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய்.. வெங்காயத்திற்கு இறுதி சடங்கு செய்த விவசாயிகள்..!

விஜய் வீட்டுக்கு சென்றார் செங்கோட்டையன்.. நாளை தவெகவில் அதிகாரபூர்வ இணைப்பு..!

இம்ரான்கான் சிறையில் கொலை செய்யப்பட்டாரா? சமூகவலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி தகவல்..!

உரிமையை கொடுங்கள், பிச்சை வேண்டாம்": தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய த.வெ.க.

அடுத்த கட்டுரையில்
Show comments