Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் தொழிற்சாலைகளை மூடிவிடலாமா? உ.பி அரசுக்கு தலைமை நீதிபதி கேள்வி !

Webdunia
வெள்ளி, 3 டிசம்பர் 2021 (20:58 IST)
டெல்லியில் நிலவும் காற்று மாசுக்கு பாகிஸ்தானில் இயங்கி வரும் தொழிற்சாலைகள் தான் காரணம் என நீதிமன்றத்தில் உத்தரபிரதேசத்த் அரசு வாதம் செய்துள்ளது.

டெல்லி யூனியன் நிலவும் காற்று மாசுக்கு என்ன காரணம் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பிய நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

இதில், உத்தரபிரதேச மாநில அரசு, டெல்லியில் பாகிஸ்தானில் இயங்கி வரும் தொழிற்சாலைகளே மாசிற்கு  காரணம் என நீதிமன்றத்தில் வாதம் செய்தது.

இதைக்கேட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி,  அதனால் பாகிஸ்தானில் உள்ள தொழிற்சாலைகளை மூடிவிடலாமா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடியை அடுத்து அமெரிக்காவுக்கு செல்லும் நிர்மலா சீதாராமன்.. டிரம்ப் உடன் சந்திப்பு இல்லையா?

தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை போக்குவரத்து மாற்றம்.. மாற்று வழிகள் என்ன?

இந்தியாவிலேயே மிகப்பெரிய சோஷியல் மீடியா படை தவெக தான்: விஜய் பெருமிதம்..!

பேருந்துக்காக காத்திருந்த இந்திய மாணவி சுட்டுக்கொலை.. கனடாவில் அதிர்ச்சி சம்பவம்..!

தீர்மானங்கள் போட்டால் போதாது, மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்

அடுத்த கட்டுரையில்
Show comments