Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேருக்கு கொரோனா, அதில் நால்வருக்கு ஒமிக்ரான்?

Webdunia
வெள்ளி, 3 டிசம்பர் 2021 (20:45 IST)
ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேருக்கு கொரோனா, வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதில் நால்வர் தென்னாப்பிரிக்காவில் இருந்து திரும்பியவர்கள் என்ரு கூறப்படுவதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர்களுக்கு கொரோனா அறிகுறி இருந்த நிலையில் அவர்களுக்கு பரிசோதனை செய்தபோது 9 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது
 
மேலும் அவர்களில் நான்கு பேர் சமீபத்தில் தென்னாப்பிரிக்காவில் இருந்து திரும்பியவர்கள் கூறப்படுவதால் அனைவருக்கும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு உள்ளதா என சோதனை செய்யப்படவுள்ளது.
 
இந்த நிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஒன்பது பேர்களும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ.20,000 உதவி தொகை..! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!!

குவைத்தில் பணி நிலைமை, ஊதியம் எப்படி இருக்கும்? அங்கிருக்கும் தமிழர்கள் சொல்வது என்ன?

திங்கள் வரை டைம்.. அதுக்குள்ள கெளம்பிடணும்..! – வெளிமாநில ஆம்னி பேருந்துகளுக்கு காலக்கெடு!

குமரிக்கடலில் சூறாவளி.. மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

14 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரன்.. 15 வயது சிறுவர்கள் செய்த கொடூர செயல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments