585 வாக்குகள் மட்டுமே தேஜஸ்வி யாதவ் முன்னிலை.. விரட்டியபடி வரும் பாஜக வேட்பாளர்..!

Mahendran
வெள்ளி, 14 நவம்பர் 2025 (13:21 IST)
பிகார் சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில், ராஷ்டீரிய ஜனதா தள தலைவரும், இந்தியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ், தாம் போட்டியிடும் குடும்ப கோட்டையான இராகோபூர் தொகுதியில் கடுமையான போட்டியை சந்தித்து வருகிறார்.
 
ஆரம்பத்தில் இரண்டு சுற்றுகளுக்கு பின்னடைவில் இருந்த தேஜஸ்வி யாதவ், 4-வது சுற்றில் பாஜக வேட்பாளர் சதீஷ் குமாரைவிட 3,000 வாக்குகள் பின்தங்கி இருந்தார். ஆனால் சற்றுமுன் அவர் வெறும் 585 வாக்குகள் வித்தியாசத்தில் மீண்டும் முன்னிலை பெற்றுள்ளார்.
 
பீகார் தேர்தல் முன்னிலை நிலவரம்: 
 
தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA): 199 தொகுதிகளில் முன்னிலை.
 
இந்தியா கூட்டணி: 38 தொகுதிகளில் முன்னிலை.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்றிரவு கொட்ட போகுது கனமழை .. வானிலை எச்சரிக்கை

பிகார் தோல்வி எதிரொலி: அரசியலில் இருந்து விலகும் லாலு குடும்பத்து பிரபலம்

குருநானக் தேவ் கொண்டாட்டத்திற்காக பாகிஸ்தானுக்கு சென்ற சீக்கிய பெண் மாயம்.. இஸ்லாம் மதத்திற்கு மாறினாரா?

'எங்கள் கட்சிக்கும் அழைப்பு தேவை' - தேர்தல் ஆணையத்திற்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கடிதம்

பெண்களுக்கு அரசு நேரடி பண பரிமாற்றம் செய்ததே வெற்றிக்கு காரணம்.. பிரசாந்த் கிஷோர்

அடுத்த கட்டுரையில்
Show comments