Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் 50 நகரங்களில் 5G சேவை: அமைச்சர் தகவல்!

Webdunia
புதன், 14 டிசம்பர் 2022 (21:26 IST)
இந்தியாவில் 50 நகரங்களில் 5G சேவை தொடங்கப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்தியாவில் 5G சேவை தொடங்கப்பட்டது என்பதும் ஏர்டெல் வோடபோன் ஜியோ ஆகிய தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 5G சேவையை தங்களது வாடிக்கையாளர்களுக்கு ஒரு சில குறிப்பிட்ட நகரங்களில் மட்டும் வழங்கி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் 
 
இந்த நிலையில் இந்தியாவில் எத்தனை நகரங்களில் 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது என கேட்ட கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் தேவுசின் சவுகான் தகவல் தெரிவித்துள்ளார்
 
டெல்லி மும்பை சென்னை பெங்களூரு உள்பட 50 நகரங்களில் 5G சேவைகள் தொடங்கப் பட்டுள்ளது என்றும் நாட்டிலுள்ள 2.6 லட்சம் கிராமங்களில் 1.84 லட்சம் கிராமங்களுக்கு   இணைய சேவைகள் தயார் நிலையில் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments