Publish Date: Thu, 23 Mar 2023 (09:51 IST)
Updated Date: Thu, 23 Mar 2023 (09:53 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று மீண்டும் சரிந்துள்ளதை அடுத்து பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் சற்று முன் வர்த்தகம் தொடங்கிய நிலையில் 100 புள்ளிகள் சரிந்து 58,112 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல் தேசிய பங்கு சந்தையான நிப்டி 25 புள்ளிகள் சார்ந்து 17,125 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
பங்குச்சந்தை இன்னும் சில மாதங்களுக்கு ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்கள் பங்குச்சந்தை நிபுணர்களை கலந்து ஆலோசத்து முதலீடு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.