Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆர் சி பி அணிக்காக விளையாட ஆசை… ரிங்கு சிங் ஓபன் டாக்!

Advertiesment
உலகக் கோப்பை
சமீபகால இந்திய அணியின் மிகச்சிறந்த கண்டுபிடிப்புகளில் ஒருவராக இருக்கிறார் ரிங்கு சிங். ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி கவனம் ஈர்த்த ரிங்கு, இப்போது இந்திய டி 20 அணியின் பினிஷராக செயல்பட்டு வருகிறார்.

விரைவில் ஒருநாள் கிரிக்கெட்டுக்கான அணியிலும் அவர் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஐபிஎல் மெகா ஏலம் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரிங்கு சிங்கை தக்கவைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுபற்றி பேசியுள்ள ரிங்கு “கொல்கத்தா அணி என்னைத் தக்க்வைக்குமா என்று தெரியவில்லை. அப்படித் தக்கவைக்கவில்லை எனில் ஆர் சி பி அணிக்காக விளையாட ஆசைப்படுகிறே” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வினேஷ் போகத்துக்கு தங்கப்பதக்கம் கொடுத்த சொந்த கிராமத்தினர்.. நெகிழ்ச்சியான சம்பவம்..!