Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆல் விக்கெட் அவுட்;150 இலக்கு! – சாதிக்குமா கிங்ஸ் லெவன்!

Webdunia
திங்கள், 26 அக்டோபர் 2020 (21:24 IST)
அரபு அமீரகத்தில் இன்று நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவனுக்கு எதிராக விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 150ன் ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

இன்று ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் ரன்ரேட்டை அதிரடியாக குறைக்க திட்டமிட்ட பஞ்சாப் அணி கொல்கத்தா அணியின் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி சிரமத்தை அளித்துள்ளது.

மிக மோசமான ஆட்டத்தை வெளிபடுத்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்களை பெற்று 150 ஐ இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கு கிங்ஸ் லெவன் அணி எட்டிவிடும் இலக்காகவே இருந்தாலும் நைட் ரைடர்ஸ் அணி பவுலிங்கில் சாதிப்பார்களா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

நானும் தோனியும் இணைந்து விளையாடுவது கடைசி முறையாக இருக்கலாம்… மனம் நெகிழ்ந்த கோலி!

ஐபிஎல் போட்டியில் விளையாட ஹர்திக் பாண்டியாவுக்கு தடை..! என்ன காரணம் தெரியுமா.?

அடுத்த கட்டுரையில்
Show comments