Webdunia - Bharat's app for daily news and videos

Install App

50 ஆண்டுகளில் இந்தியாவின் சிறந்த பேட்ஸ்மேன் – சச்சினை வென்ற அந்த வீரர் யார்?

Webdunia
வியாழன், 25 ஜூன் 2020 (08:12 IST)
இந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளில் உருவான சிறந்த பேட்ஸ்மேன் யார் என்ற கருத்துக்கணிப்பை விஸ்டன் நடத்தியது.

இந்தியா கடந்த 50 ஆண்டுகளில் கவாஸ்கர், கபில்தேவ், அசாருதீன், சச்சின், டிராவிட், கங்குலி, தோனி மற்றும் கோலி போன்ற உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன்களை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் கிரிக்கெட்டின் பைபிள் என அழைக்கப்படும் விஸ்டன் இந்தியாவின் தலைசிறந்த பேட்ஸ்மேன் யார் என்ற கருத்துக்கணிப்பை பேஸ்புக் மூலமாக நடத்தியது. அதில் சச்சினை வீழ்த்தி டிராவிட் முதல் இடம் பிடித்துள்ளார். கவாஸ்கர் மூன்றாம் இடத்திலும் இந்தியாவின் தற்போதைய கேப்டன் விராட் கோலி நான்காம் இடத்திலும் உள்ளது.

கிரிக்கெட்டின் கடவுள் என வர்ணிக்கப்படும் சச்சினை விட டிராவிட்டை சிறந்த பேட்ஸ்மேனாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்குக் காரணம் அவர் வெளிநாட்டுத் தொடர்களில் சச்சினை விட செயல்பட்டுள்ளார் என்பதே காரணம் எனப் பல விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா எந்தந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்?… கம்பீர் கொடுத்த பதில்!

கேப்டன்சியில் என் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும்… ஆனால்?- புதுக் கேப்டன் ஷுப்மன் கில்!

ஐபிஎல் கோப்பை, தந்தையின் மரணம்… 18 ஆம் எண்ணுக்குப் பின்னுள்ள கதையைப் பகிர்ந்த கோலி!

இந்தியா இங்கிலாந்து தொடருக்கு ‘டெண்டுல்கர்-ஆண்டர்சன்’ கோப்பை எனப் பெயர் மாற்றம்?

பெங்களூரு ரசிகர்கள் மோசமானவர்கள்.. சிஎஸ்கே ரசிகரின் பழைய ட்வீட் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments