Webdunia - Bharat's app for daily news and videos

Install App

50 ஆண்டுகளில் இந்தியாவின் சிறந்த பேட்ஸ்மேன் – சச்சினை வென்ற அந்த வீரர் யார்?

Webdunia
வியாழன், 25 ஜூன் 2020 (08:12 IST)
இந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளில் உருவான சிறந்த பேட்ஸ்மேன் யார் என்ற கருத்துக்கணிப்பை விஸ்டன் நடத்தியது.

இந்தியா கடந்த 50 ஆண்டுகளில் கவாஸ்கர், கபில்தேவ், அசாருதீன், சச்சின், டிராவிட், கங்குலி, தோனி மற்றும் கோலி போன்ற உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன்களை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் கிரிக்கெட்டின் பைபிள் என அழைக்கப்படும் விஸ்டன் இந்தியாவின் தலைசிறந்த பேட்ஸ்மேன் யார் என்ற கருத்துக்கணிப்பை பேஸ்புக் மூலமாக நடத்தியது. அதில் சச்சினை வீழ்த்தி டிராவிட் முதல் இடம் பிடித்துள்ளார். கவாஸ்கர் மூன்றாம் இடத்திலும் இந்தியாவின் தற்போதைய கேப்டன் விராட் கோலி நான்காம் இடத்திலும் உள்ளது.

கிரிக்கெட்டின் கடவுள் என வர்ணிக்கப்படும் சச்சினை விட டிராவிட்டை சிறந்த பேட்ஸ்மேனாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்குக் காரணம் அவர் வெளிநாட்டுத் தொடர்களில் சச்சினை விட செயல்பட்டுள்ளார் என்பதே காரணம் எனப் பல விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உள்ளே வந்த பதிரானா.. யோசிக்காம பவுலிங் எடுத்த ருதுராஜ்! - CSK vs RCB ப்ளேயிங் 11 நிலவரம்!

பெங்களூர் பங்காளிகளுக்கு பாயாசத்த போட்ற வேண்டியதுதான்! - சிஎஸ்கே வெளியிட்ட வீடியோ வைரல்!

போன சீசனில் பறிபோன ப்ளே ஆஃப் வாய்ப்பு! பழிதீர்க்குமா சிஎஸ்கே? - இன்று CSK vs RCB மோதல்!

கோலி, ரோஹித் ஷர்மாவுக்கு சம்பளக் குறைப்பா?... பிசிசிஐ எடுத்த முடிவு!

இங்கிலாந்து தொடருக்கான அணிக்குக் கேப்டன் அவர்தான்… பிசிசிஐ எடுத்த முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments