Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில்வே டிராக்கில் சிக்கிய சக்கர நாற்காலியில் சென்ற மனிதர் ! என்ன நடந்தது ?

Webdunia
வியாழன், 13 ஆகஸ்ட் 2020 (20:45 IST)
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் தனது சக்கர நாற்காலியில் ரயில்வே டிராக்கை தாண்டியச் செல்ல முயன்ற ஒருவர்   திடீரென மாட்டிக்கொண்டார்.

அப்போது அந்த வழியே போலீஸ் பாதுகாப்பு வாகனத்தில் சென்ற ஒரு பெண் காவல் நிலைமையை அறிந்து ரயில் வருவதற்குள் மாற்றுத்திறனாளியைக் காப்பாற்றினார்.

அவாது இந்த மனிதாபினானச் செயலுக்குப் பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments