தடுப்பூசி போட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை கிடையாது! – ஸ்வீடன் அதிரடி உத்தரவு!

Webdunia
ஞாயிறு, 14 நவம்பர் 2021 (09:25 IST)
ஸ்வீடனின் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பரவல் தொடர்ந்து வரும் நிலையில் கடந்த சில மாதங்களில் ஸ்வீடனில் கொரோனா பாதிப்புகள் வெகுவாக குறைந்துள்ளன. இந்நிலையில் கொரோனா இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கொரோனா அறிகுறி இருந்தாலும் கொரோனா பரிசோதனை தேவையில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

கடந்த சில வாரங்களில் ஸ்வீடனில் கொரோனா பரிசோதனைகள் வழக்கத்தை விட 30 சதவீதம் குறைந்துள்ளது. பல இடங்களில் இலவச கொரோனா பரிசோதனையும் நிறுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஸ்வீடனின் இந்த நடவடிக்கை ஆபத்தில் முடியலாம் என்றும் மருத்துவ நிபுணர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தரை வழி தாக்குதல் நடந்தால் உங்கள் வீரர்கள் காணாமல் போவார்கள்!. அமெரிக்க, இஸ்ரேலுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை!...

அதெல்லாம் கண்முன்ன வந்து போகும்ல!.. விஜயின் ரோட் ஷோவுக்கு பர்மிசன் இல்லை.. போலீஸ் ஆலோசனை!..

விஜய்க்கு பொண்டாட்டியா இருப்போம்!.. விபச்சாரிகளை அப்டிதான் சொல்ல முடியும்.. மன்னிப்பு கேட்க மறுக்கும் பொன்ராஜ்..

வாக்காளர் பட்டியலில் BLO பெயரே இல்லையா? மேற்குவங்கத்தின் தேர்தல் கூத்து..!

போர் முடிய போகிற நேரத்தில் கச்சா எண்ணெயை வாங்கி குவிக்கும் இந்தியா.. குழப்பத்தில் உலக நாடுகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments