Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறப்பு ரயில்கள் இனி வழக்கமான பெயர்களில் செயல்படும்! – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 14 நவம்பர் 2021 (09:09 IST)
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக சிறப்பு ரயில்களாக இயக்கப்பட்ட ரயில்கள் மீண்டும் வழக்கமான பெயர்களிலேயே செயல்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

கடந்த பல மாதங்களாக இந்தியா முழுவதும் கொரோனா காரணமாக விமான, ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், சில வழித்தடங்களில் மட்டுமே ரயில்கள் சிறப்பு ரயில்களாக இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் இனி சிறப்பு ரயில்கள் வழக்கமான அதன் பெயர்கள் மற்றும் வண்டி எண்களிலேயே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

அதன்படி தற்போது தெற்கு ரயில்வேயில் இயங்கி வரும் 293 ரயில்களும் அதன் வழக்கமான பெயரில் செயல்படும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments