Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பதவி போனதும் இம்ரான்கான் செய்த முதல் விஷயம்: அவ்வளவு நல்லவரா?

Webdunia
ஞாயிறு, 10 ஏப்ரல் 2022 (10:31 IST)
இம்ரான்கான் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நேற்று நள்ளிரவு நடந்த நிலையில் அந்த வாக்கெடுப்பில் இம்ரான்கான் அரசு தோல்வியடைந்தது 
 
இதனை அடுத்து பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட இம்ரான்கான் உடனடியாக பிரதமர் இல்லத்திலிருந்து அவர் காலி செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகி வருகிறது 
 
பாகிஸ்தான் பிரதமரின் அதிகாரபூர்வ அரசு இல்லத்தில் இருந்து இம்ரான்கான் வெளியேறியதாகவும் அவர் தனது சொந்த வீட்டுக்கு திரும்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
இன்று இம்ரான்கான் குடியரசுத் தலைவருக்கு தனது ராஜினாமா கடிதத்தை
அனுப்புவார் என்றும் கூறப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டுவோம்: செல்வப்பெருந்தகை..!

ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!

நான் சிபிஎஸ்சி பள்ளி எதுவும் நடத்தவில்லை.. அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு திருமாவளவன் பதில்..!

2 ஓவரில் 2 விக்கெட் இழந்தாலும் சுதாரித்த வங்கதேசம்.. இந்தியாவுக்கு இலக்கு என்ன?

பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments