கொரோனா ஆய்வு தகவலை திருட முயற்சி: இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்த மைக்ரோசாப்ட்

Webdunia
செவ்வாய், 17 நவம்பர் 2020 (20:07 IST)
இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சிகள் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சி தகவல்களை திருட முயற்சி நடப்பதாக மைக்ரோசாப்ட் எச்சரித்துள்ளது 
 
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் ’ரஷ்யா மற்றும் வட கொரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஹேக்கர்கள் இந்தியர்களின் கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சி தகவல்களை திருட முயற்சிப்பதாகவும் சைபர் தாக்குதல் மூலம் அந்த தகவல்களை திருட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது 
 
எனவே கொரோனா ஆராய்ச்சி தடுப்பு நிறுவனங்கள் ஹேக்கர்களிடம் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சி நிறுவனங்களின் பாஸ்வேர்டை திருட ரஷ்யாவின் ஒரு ஹேக்கிங் நிறுவனமும் வட கொரியாவின் ஒரு ஹேக்கிங் நிறுவனமும் ஏற்கனவே 3 முறை முயற்சித்துள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்கள் கொடுத்ததை வாங்கி தின்ற மக்கள் எங்களுக்கு வாக்களிக்கவில்லை: சி.பி.எம். நிர்வாகி சர்ச்சை பேச்சு..!

அரசியல் கட்சிகள் பொதுக்கூட்ட விதிமுறைகள் இல்லாதபோது, தி.மு.க. மட்டும் எப்படி கூட்டம் நடத்தியது? பாராளுமன்றத்தில் கேள்வி

பங்குச்சந்தை இன்று 2வது நாளாக திடீர் சரிவு.. இன்றைய நிப்டி நிலவரம் என்ன?

மீண்டும் குறைந்தது தங்கம் விலை.. ஒரு லட்சத்திற்கும் கீழே வந்ததால் மகிழ்ச்சி..!

சென்னை உள்பட 5 மாவட்டங்களில் கொட்ட போகுது மழை: சென்னை வானிலை மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments