Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தில் இன்று 1652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ! 18 பேர் பலி

Advertiesment
தமிழகத்தில் இன்று 1652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ! 18 பேர் பலி
, செவ்வாய், 17 நவம்பர் 2020 (18:37 IST)
தமிழகத்தில் இன்று 1652 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.  இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,61,568 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2314 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 7,34,970 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 18 பேர் உயிரிழந்தனர்.  மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 11,513 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று 492 பேர் பாதிக்கப்பட்டுள்ளானர். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,09,646 ஆக அதிகரித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காங்கிரஸ் கட்சி காணாமல் போகும் - நடிகை குஷ்பு