Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா விதிமுறைகள் மீறல்… நடுவானில் திரும்பி சென்ற அமெரிக்க விமானம்!

Webdunia
புதன், 29 டிசம்பர் 2021 (15:53 IST)
ஷாங்காய் நகரில் உள்ள விமான நிலையத்தில் கொரோனா விதிமுறைகள் சரியாக பின்பற்றவில்லை என அமெரிக்க விமானம் திரும்பி சென்றுள்ளது.

அமெரிக்காவின் சியாட்டில் விமான நிலையத்தில் இருந்து சீனாவின் ஷாங்காய் விமான நிலையத்துக்கு அமெரிக்காவின் டெல்டா விமானம் பயணிகளோடு சென்றது. ஆனால் ஷாங்காய் விமான நிலையத்தில் கொரோனா விதிமுறைகள் சரியாக பின்பற்ற படவில்லை எனக் காரணம் கூறி மீண்டும் அமெரிக்காவுக்கே திரும்பி சென்றுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே அரசியல் கருத்து வேறுபாடுகள் இருக்கும் நிலையில் இந்த நிகழ்வு கவனம் பெற்றுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments