Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோழியுடன் , குத்துச் சண்டை போடும் பூனை.... ஜெயித்தது யார் ?

Webdunia
வெள்ளி, 22 நவம்பர் 2019 (22:02 IST)
இந்த உலகில் பிறப்பெடுத்த எல்லா உயிர்களுக்குமே ஒரு வித சுபாவம் உண்டு. அந்த வகையில் நாய்களும் , பூனைகளும் பெரிய ஆச்சர்யமானவை. இவற்றை வீட்டில்  செல்லப்  பிராணிகளாக வளர்த்து பிள்ளைகளைப் போல் பராமரித்து வருகின்றனர். இவற்றிற்கு அழகு மற்றும் பேசன் ஷோ கூட நடைபெறுகிறது.
இந்நிலையில், இன்று வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.
 
அதில், ஒரு வீட்டில் ஜன்னலுக்கு வெளியே நின்றிகொண்டிருக்கும், பூனையும், கோழியும் ஒன்றுகொன்று சண்டையிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
 
இந்த வீடியோவை பதிவிட்டுள்ளதாவது. புலியின் கண்களைக் கொண்டுள்ள பூனை, நகத்தால் கோழியைக் கீறுகிறது. பதிலுக்கு கோழி, பாய்ந்து பாய்ந்து பூனையை தனது அலகால் கொத்துகிறது. பின்னர் இரண்டும் தனியாக விலகிச் சென்று விட்டது.
 

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments