Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடுரோட்டில் ’நாயை’ தவிக்க விட்ட ’ குழந்தை ’? என்ன மனசு .. வைரல் வீடியோ

நடுரோட்டில்  ’நாயை’  தவிக்க விட்ட ’ குழந்தை ’? என்ன மனசு .. வைரல் வீடியோ
, வியாழன், 21 நவம்பர் 2019 (21:38 IST)
இந்த உலகில் பிறப்பெடுத்த எல்லா உயிர்களுக்குமே ஒரு வித சுபாவம் உண்டு. அந்த வகையில் நாய்களும் , பூனைகளும் பெரிய ஆச்சர்யமானவை. இவற்றை வீட்டில்  செல்லப்  பிராணிகளாக வளர்த்து பிள்ளைகளைப் போல் பராமரித்து வருகின்றனர். இவற்றிற்கு அழகு மற்றும் பேசன் ஷோ கூட நடைபெறுகிறது.
இந்நிலையில், இன்று வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில், ஒரு குழந்தை நாயைக் கூட்டிக் கொண்டு ஜாக்கிங் செல்கிறது. பின் நடுரோட்டில் நின்று கொண்டு, நாயை விட்டுவிட்டு திரும்பிச் செல்கிறது.
 
இதையடுத்து மறுபடியும் வந்து நாயில் கழுத்தில் உள்ள கயிற்றைப் பிடிடித்துக் கூட்டிச் செல்கிறது. இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
 
இந்தக் குழந்தையிம் மனித நேயத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
 
 


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரண்மனை போன்ற வீட்டில், டிக் டாக் செய்த பெண்.. வைரல் வீடியோ.. மில்லியன் வியூஸ்